ஆத்தங்கரை பள்ளிவாசல்
ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகுமுகமது தர்ஹா கந்தூரி ஆண்டு விழா
பிப்ரவரி மாதத்தில் நடக்கும். விழாவில் காலையில் கத்முல்குர்ஆன் துவக்கம், குர்ஆன்தமாம்
செய்தல், அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம்
தர்ஹாவுக்கு கொண்டு வருதல், கொடியேற்றுதல், சந்தனம் மெழுகுதல் ஆகியன நடக்கும் .
மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் கதிரிய்யா திக்று மஜ்லீஸ், இரவு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கும் .
காலையில் சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் நடக்கிறது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் கதிரிய்யா திக்று மஜ்லீஸ், இரவு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கும் .
காலையில் சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் நடக்கிறது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.